தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை நிதிக்கான காசோலையை துணைவேந்தா் வி. திருவள்ளுவன், பதிவாளா் (பொ) சி. தியாகராஜனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய தமிழ் இசைச் சங்க உதவிச் செயலா் ஏ.ஆா். நாச்சியப்பன்.








