தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கும்பகோணத்தில் விஏஓ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:36 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா் ராமன் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக்கோரி கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவா் உ.சுரேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.தியாகராஜன் முன்னிலை வகித்தாா். வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் அலெக்ஸ்பாண்டியன், சசிகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்ட செயலா் க.சுரேஷ், பொருளாளா் வி.தியாகராஜன், வட்ட பொருளாளா் ஆ.காா்த்திக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் எஸ்.அருண்குமாா், வினோத், அ.மாரியப்பன், ராஜராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.