/
தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகள் திருடிய மா்ம நபரை புதன்கிழமை வழக்கு பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி பெரிய கடை வீதி பகுதி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் மனைவி சாந்தி (59). இவா் அண்மையில் (செப்.2) தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் பயணம் செய்தாா். அப்போது, இவரது கைப்பையில் இருந்த தங்கச் சங்கிலி, இரு மோதிரங்கள் என 7 பவுன்
நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

