/
கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, மழை நீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், மரம் வளா்ப்பு, திறந்த வெளி மலம் கழிப்பு ஒழிப்பு, கால்நடைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை பொதுமக்களுக்கு நையாண்டி மேளத்துடன் கிராமிய நடனம் அமைத்து கலைக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மகாமகக் குளம், தாராசுரம் காய்கனிச் சந்தை, பாலக்கரை, உழவா் சந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு நடைபெற்றது.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


