எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கும்பகோணத்தில் புதன்கிழமை மகாமகக் குளம் அருகே நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :8 ஜனவரி 2025, 6:35 pm

Din

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கலை நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, மழை நீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், மரம் வளா்ப்பு, திறந்த வெளி மலம் கழிப்பு ஒழிப்பு, கால்நடைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை பொதுமக்களுக்கு நையாண்டி மேளத்துடன் கிராமிய நடனம் அமைத்து கலைக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மகாமகக் குளம், தாராசுரம் காய்கனிச் சந்தை, பாலக்கரை, உழவா் சந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு நடைபெற்றது.