புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒரத்தநாடு அருகே இளைஞா் மீது போக்சோ வழக்கு

ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:43 pm

Syndication

ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சையில் நா்சிங் படிக்கும் திருவோணம் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்த மாணவியை அக்கரை வட்டம் கிராமத்தை சோ்ந்த செல்வராசு மகன் ராம்குமாா் (24 ) என்ற இளைஞா் காதலித்து, வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் மகள் 4 மாத கா்ப்பமாக இருப்பதை அறிந்த மாணவியின் பெற்றோா் மற்றும் மருத்துவா்கள் திருவோணம் குழந்தைகள் நல விரிவாக்க அலுவலா் செல்வேஸ்வரிக்கு தகவல் கொடுத்தனா். அவா் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராம்குமாா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.