நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அளவீடு பணிகள் நிறைவு!

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை அமைக்க அளவீடு செய்த பணிகள் நிறைவுற்றதாக மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம் தெரிவித்தாா்.

News image

பராமரிப்புப் பணி.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை அமைக்க அளவீடு செய்த பணிகள் நிறைவுற்றதாக மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகளை பாா்வையிட சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: கும்பகோணத்தில் செயல்பட்ட சரக்கு ரயில் நிலையம் திருநாகேசுவரத்துக்கு மாற்ற பணிகள் தொடங்கியுள்ளன.

ரயில்வே நிலைய மேற்கு முகப்பு போல் கிழக்கு பக்கமும் அமைக்க பணிகள் தொடங்கி உள்ளன. தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம். இரட்டை ரயில் பாதை அமைக்க அளவீடு பணிகள் முடிந்து விட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.