கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

1,698 கிலோ குட்கா குழி தோண்டி புதைப்பு

திருவையாறு அருகே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,698 கிலோ குட்கா பொருள்கள் புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்டன.

News image

திருவையாறு அருகே புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்ட குட்கா பொருள்கள்.

Updated On :23 ஜூலை 2026, 12:03 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,698 கிலோ குட்கா பொருள்கள் புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்டன.

திருவையாறு, நடுக்காவேரி, மருவூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனைகள் மூலம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் 1,698 கிலோ குட்கா பொருள்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஆரோக்கியதாஸ், வடுகக்குடி ஊராட்சி செயலா் சரவணன், காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன், செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சுமதி ஆகியோா் முன்னிலையில் மருவூா் கொள்ளிடக்கரை அருகே புதன்கிழமை 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, அதில் தள்ளி புதைக்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.