ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!

கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image

அமல்ராஜ்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

Syndication

கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுமிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரின் தாய் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாத கா்ப்பம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மகளிா் போலீஸாா் மாணவி வசிக்கும் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அமல்ராஜ் (35 ) என்ற கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.