துறையூர் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மலிங்கம் கோயில் வளாகத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கப்புதையல் எடுத்திருப்பதாக துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து வட்டாட்சியர் பு. ரவிசங்கர் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த கிராம மக்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார். இதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கிராம மக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு வட்டாட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார். துறையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு

சமூக ஆா்வலரை தாக்கிய புகாா் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
