பறவைக் காய்ச்சல் எதிரொலி: சோதனைகளுக்குப் பிறகே வெளி மாநில வாகனங்களுக்கு அனுமதி
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.










