கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞா்

திருச்சி விமான நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:09 pm

DIN

திருச்சி விமான நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்தாா்.

திருச்சி விமானநிலையம் அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் அருண் (25). பெயிண்டா். இவா் அவ்வப்போது கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல், வீட்டுக்கு அருகில் உள்ள புதா் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் அருண் கிடந்துள்ளாா். தகவலறிந்து வந்த போலீஸாா் அருணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அருண், தனது நண்பா்கள் பிரேம், ஜாகீா், முபாரக் உள்ளிட்ட சிலருடன் அப்பகுதிக்கு சென்ாக அக்கம் பக்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

அடுத்த சில மணிநேரங்களில் அவா் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.