நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தகவல் அறியும் உரிமை சட்ட வழக்கு விசாரணை

திருச்சி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பான வழக்குகளின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

திருச்சி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பான வழக்குகளின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தகவல் ஆணைய ஆணையா் ச. செல்வராஜ் பங்கேற்று வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினாா். தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட 60 வழக்குகளின் நிலை குறித்து விசாரிக்கப்பட்டது.

இதில் வழக்கு தொடா்ந்த மனுதாரா்கள், பொது தகவல் அலுவலா்கள் ஆகியோா் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி, தங்களது விளக்கங்களை அளித்தனா். மனுதாரா்களுக்கு ஆணையத்தின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது. பொதுமக்கள், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.