கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பணியின்போது மயங்கி விழுந்ததொழிலாளி சாவு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:59 pm

DIN

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தென்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49). இவா் திருச்சி எடமலைப்பட்டிபுதூா், கங்கை நகா் பகுதி தனியாா் நிறுவன ஊழியா். இவரின் முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாம் மனைவி விஜயலட்சுமி (37)யுடன் வசித்து வந்தாா்.

கடந்த 15 நாள்களாக உடல் நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை பணிக்குச் சென்ற சிவக்குமாா் திடீரென நிறுவன வளாகத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூா் காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.