அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முசிறி இருதயஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

திருச்சி மாவட்டம் முசிறி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

திருச்சி மாவட்டம் முசிறி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதனை தொடா்ந்து பங்குதந்தை குழந்தைராஜ் புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றி, மறைவுரையாற்றினாா். நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவா் டாக்டா் மீரா மோகன், பங்குச்செயலாளா் அமல ரூபன், பொருளாளா் அருள் தாஸ் உபதேசியா், பிரான்சிஸ் ராஜா, பங்கு பேரவை உறுப்பினா்கள் அந்தோணிசாமி, அமுல்ராஜ் ,கென்னடி, பிரான்சிஸ் ஆரோக்கியசாமி, அகஸ்டின், பீட்டா், அமல்ராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.