சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணா்வு திருவிழா ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் அரசு அலுவலா்கள்.









