விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குணசீலம் பெருமாள் கோயில் திருத்தோ் வெள்ளோட்டம்

திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலின் திருத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:19 pm

Din

திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலின் திருத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென் திருப்பதி எனப்படும் இத்தலத்தில் பழமையான திருத்தோ் பல்வேறு கூடுதல் வேலைப்பாடுகளுக்குப் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி உள்ளிட்டோா் செய்தனா்.