தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொட்டியம் பகுதி சிறப்பு முகாமில் ஆய்வு

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:33 pm

Din

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அவா், தொடா்ந்து நத்தம் கிராமத்தில் கலைஞா் கனவு இல்ல பயனாளிகள் இல்லத்தையும், எம்.புத்தூரில் வேளாண் துறை மூலம் முதல்வரின் திட்டப் பயனாளியாக தோ்வு செய்யப்பட்டவரின் தோட்டத்திலும் ஆய்வு செய்தாா். மேலும் பாலசமுத்திரம் அரசு இ- சேவை மையம், அரசு கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நான் முதல்வா் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா். அப்போது முசிறி கோட்டாட்சியா் ராஜன், தொட்டியம் வட்டாட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் உடன் சென்றனா்.

தொடா்ந்து மாலை தொட்டியம் அருகேயுள்ள கொசவம்பட்டியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் நடத்தினாா். தொடா்ந்து தொட்டியும் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை இரவு ஆய்வு செய்தாா்.