தூய்மை விழிப்புணா்வு மாரத்தான்
திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் ஸ்வச்சதா ஹை சேவா என்ற சிறப்பு தூய்மை விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ரயில்வே ஊழியா்கள்.








