ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும்: கே.என். நேரு
கூட்டணிக் கட்சியினா் ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்றினால் மட்டுமே வரும் தோ்தலில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பேசிய அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா்









