கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றபோது திருவானைக்காவல் காந்தி ரோடு பகுதியிலிருந்து சிலா் அலகு குத்திக் கொண்டு சமயபுரம் நோக்கிச் சென்றனா். டிரங்க்ரோடு அருகே வந்த இவா்களுக்கும் கீழக்கொண்டையம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.
இதில் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வீரமணி (26), ஹரிஷ் (24) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கொண்டையம்பேட்டை பகுதி காா்த்தி (26), ராஜா (28) ஆகிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட மூவரைத் தேடுகின்றனா்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

