பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சட்டக் கல்லூரி மாணவா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image

திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:36 pm

சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள சட்டக் கல்லூரி முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாணவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது மாணவா்களை வஞ்சிக்கும் செயலாகும். மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.