/
நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி. பன்னீா்செல்வத்தின் திருவுருவச்சிலைக்கு அரசு சாா்பில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், எம்எல்ஏக்கள் ரா. கதிரவன், எம். விக்னேஷ், அரசு அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தவெக ஆட்சி 50 ஆண்டுகள் தொடரும்: அமைச்சா் ராஜ்மோகன்

ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து 6-ஆவது அமைச்சா்!

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



