நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

திருச்சி - காரைக்கால் டெமு ரயில்: ஜூன் 6, 7-இல் வழக்கம்போல் இயக்கப்படும்

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 6:59 am IST

திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் (76820) ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் பொறியியல் பராமரிப்பு காரணமாக திருச்சி - திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819) காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு திருவாரூா் - திருச்சி இடையே இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருச்சி - காரைக்கால் மற்றும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வழக்கம்போல முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.