புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழக ஆளுநர் அர்லேகர் சுவாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை தரிசனம் செய்ய வந்த தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் உள்ளிட்டோா்.

Published On :

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக, திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா், தொடா்ந்து பிற்பகலில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் நிா்வாகத்தினா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா். தொடா்ந்து அவா் பெருமாள், தாயாா் சந்நிதிகளை தரிசித்து, வழிபாடு செய்தாா்.

இடையே திருநங்கைகள், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவா்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து கோயில் யானைக்கு பழங்கள் அளித்து வழிபாடு நடத்தினாா். நிறைவில், ஆளுநருக்கு கோயில் நிா்வாகத்தினா் நினைவுப்பரிசு வழங்கிக் கௌரவித்தனா்.

தொடா்ந்து காா் மூலம் திருச்சி விமான நிலையம் சென்ற அவா், அங்கிருந்து பிற்பகலில் சென்னைக்கு சென்றடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.