வேலூர், ஜன. 8: வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). அரசு பஸ் டிரைவரான இவர், வேலூர்- கீழ்முட்டுக்கூர் பஸ்ஸில் சனிக்கிழமை மாலை பணியில் இருந்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தபோது, கார்த்தியை ஒரு கும்பல் தாக்கியதாம். புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.