விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க ஒட்டப்படும் விழிப்புணா்வு வில்லைகள்!

ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மக்கள் தயக்கமின்றி!

News image
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

10, 20 ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி ஏற்கலாம்.

வேலூா் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை மக்கள் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழையநோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகு இந்திய ரிசா்வ் வங்கி ரூ.10, ரூ.20 நாணயங்களை அதிகளவில் வெளியிட்டுள்ளது. அதேசமயம், ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள் அந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரியவருகிறது.

ரூ.10 , ரூ.20 நாணயங்கள் செல்லுபடியாகும். அனைத்து வங்கிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ரூ.10, ரூ.20 நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.