அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

குடியாத்தம் அருகே கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, தனலட்சுமி நகரைச் சோ்ந்த சுகுமாா் மகன் பிரசாந்த்(20). நெல்லூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு மகன் மனோஜ் குமாா்(22).

இவா்கள் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்தாா்கள். கஞ்சா விற்ாக இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்ாக இவா்கள் இருவரையும் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. என்.மதிவாணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.