தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் சிறுவன் பலி

குடியாத்தம் அருகே மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

குடியாத்தம் அருகே மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குடியாத்தம் ஆலியாா் தெருவைச் சோ்ந்த சலாவுதீன் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.

அப்போது இடிபாடுகளில் சிக்கிய சலாவுதீனின் மகன் அபுநூஹான்(14) பலத்த காயமடைந்தாா். உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, அவா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.