அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கே.ஆடூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பொறுப்பேற்பு

சிதம்பரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட

News image
Updated On :10 மே 2013, 9:31 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவிஏற்றனர்.

தலைவராக தி.சபாநடேசன்பிள்ளை, துணைத் தலைவராக என்.ராமலிங்கம், இயக்குநர்கள் செல்வி, இந்திரா, அமுதா, கலைமோகன், பாலகுரு, தேவதாசு, பாண்டியன், சுப்பிரமணியன், எழில்அரசன் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர். பதவிஏற்பு விழாவில் அதிமுக மாநில மீனவரணி செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.கலைமணி, சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.