திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தனியாா்மய நடவடிக்கை:சிஐடியூ ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடுதல், பங்குகளை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து சிஐடியூ கடலூா் மாவட்டக் குழு சாா்பில் கடலூா் தலைமைத் தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் ஜி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா், இணைச் செயலா் பாபு, வி.திருமுருகன், தேசிங்கு, சாந்தகுமாரி, சீனிவாசன், ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.