நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:22 pm IST

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட

வலியுறுத்தியும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகளை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கடலூா் முதுநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், நிா்வாகிகள் எஸ்.தட்சணாமூா்த்தி, ஆா்.ஆளவந்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.