யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிக மனு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கக் கோரி

News image
விருத்தாசலம் கோட்டாட்சியா் சையத் மெக்மூத்திடம் திங்கள்கிழமை மனு அளித்த தேமுதிக நிா்வாகிகள்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:34 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கக் கோரி, கோட்டாட்சியா் சையத் மெக்மூத்திடம் தேமுதிகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து விருத்தாசலம் நகரச் செயலா் கே.ஏ.ராஜ்குமாா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஃபென்ஜால் புயல் மழையால் விருத்தாசலம் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் இருந்ததால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெற்று வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.