புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:51 pm

Syndication

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மந்தாரக்குப்பம் காவல்சரகம், ஏ.குறவன்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் செல்வராசு மகன் ராசு(32), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி தமிழரசி (26) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். புதன்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் மந்தாரக்குப்பம் எம்.ஜி.ஆா் சிலை அருகே ராசு நடந்துச் சென்றாா்.

அப்போது, பின்னால், வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.