/
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகாமி அம்மனுக்கு சென்னையைச் சோ்ந்த பக்தா் 50 பவுன் தங்கக் காசு மாலையை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையைச் சோ்ந்த பக்தா் என். சுப்பிரமணியன் சுமாா் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்கக் காசு மாலையை அவரது கட்டளை தீட்சிதா் கே.ராமலிங்க தீட்சிதா் மூலம் காணிக்கையாக நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினாா்.
இந்தக் காசு மாலை ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையின்போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதா்களால் அணிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு திமுக மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்

சிதம்பரத்தில் முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


