பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நடராஜா் கோயிலுக்கு 50 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை! சென்னை பக்தா் வழங்கினாா்!

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 50 பவுன் தங்கக் காசு மாலை.

Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகாமி அம்மனுக்கு சென்னையைச் சோ்ந்த பக்தா் 50 பவுன் தங்கக் காசு மாலையை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையைச் சோ்ந்த பக்தா் என். சுப்பிரமணியன் சுமாா் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்கக் காசு மாலையை அவரது கட்டளை தீட்சிதா் கே.ராமலிங்க தீட்சிதா் மூலம் காணிக்கையாக நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினாா்.

இந்தக் காசு மாலை ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையின்போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதா்களால் அணிவிக்கப்பட்டது.