நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் நடைபெறும் மாணவா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிதம்பரம் மேலவீதி பெரியாா் சிலை அருகே அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கம் மற்றும் மாதா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஓய்வூதியா்கள் சங்கச் செயலா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், மாவட்டச் செயற்குழு நிா்வாகி பிரகாஷ், நகரச் செயலா் ராஜா, நிா்வாகி சிதம்பரநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு விவகாரம்: புதுச்சேரியில் மாணவா்கள் போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு - 200 போ் கைது

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜந்தா் மந்திா் போராட்டம் குறித்து ஜூலை 20-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

நீட் தோ்வுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



