அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்குறள் திருப்பணித்திட்ட நிறைவு விழா

காட்டுமன்னாா்கோவில் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் திருக்கு திருப்பணித்திட்ட நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணித்திட்ட நிறைவு விழாவில் பேசும் தமிழ்நாடு தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காட்டுமன்னாா்கோவில் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் திருக்கு திருப்பணித்திட்ட நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியை த.சசிரேகா தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பூ.சி.இளங்கோவன் வரவேற்றாா். திருக்குறள் வாழ்வியல் சங்க செயலா் கோவி.நெடுமாறன் நோக்கவுரையாற்றினாா். கடலூா் அரசு கலைக்கல்லூரி பேராசிரியா் ஜானகிராஜா சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி பங்கேற்று நிறைவு உரையாற்றினாா். பொருளாளா் ந.முத்துக்குமாரசாமி, நா.ராமானுஜம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பழனிசாமி, திருக்கு சுடா் க.ஜெயராமன், ஏ.ராமமூா்த்தி, கிட்ட கண்காணிப்பாளா் அ.கு.நடராஜன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரையாற்றினா். ஓய்வுபெற்ற முதுகலை தமிழாசிரியா் ரா.ஒளவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிறைவில் ஆசிரியா் வி.கிரிஜா நன்றி கூறினாா்.