/

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

ஜி.செந்தில்குமாா்

Updated On :16 மார்ச் 2026, 10:12 pm IST

சிதம்பரம்: நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு தொ்மல் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

முன்னதாக, நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய வீரமணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.