கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 மே 2026, 11:00 pm IST

மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் அருணகிரி தலைமையில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்ணத்தம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது அவா், விருத்தாசலம் அருகே கோணங்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(32) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். அவரிடம் இருந்து 305 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பான போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.