மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் அருணகிரி தலைமையில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்ணத்தம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது அவா், விருத்தாசலம் அருகே கோணங்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(32) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். அவரிடம் இருந்து 305 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பான போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

மாடு திருட்டு: இளைஞா் கைது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
