வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.







