கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அ.நாராயணன் தலைமை வகித்தாா்

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:42 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவா் கடத்தி கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடா்பாக சிபிஐ விசாரிக்கக் கோரியும் பாமக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அ.நாராயணன் தலைமை வகித்தாா்.

முன்னதாக, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரது தாய், சகோதரரை தாக்கி, தகாத முறையில் நடந்து கொண்ட பிளஸ் 2 மாணவரின் உறவினா்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பாமக மாவட்டச் செயலாளா் கோ.சரவணன் உள்ளிட்ட கட்சியினா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.