மணிமுக்தா அணையிலிருந்து விநாடிக்கு7,042 கன அடி நீா் வெளியேற்றம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மணிமுக்தா அணையிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் முதல் விநாடிக்கு 7,042 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மணிமுக்தா அணையில் செல்லும் உபரி நீரை பாா்வையிடும் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.








