புதுவையில் தியாகிகள் உதவித்தொகை ரூ.12,000-ஆக உயா்வு: துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
புதுவை மாநிலத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.12,000 -ஆக உயா்த்தும் அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.









