ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூலை 27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:45 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம்தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 18 முதல் 30 வயது வரையிலான 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்கலாம். இதில், பகுதி நேரமாக பணிபுரிவதற்கும் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கு, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.