ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

வீரசோழபுரத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









