அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், டீன் அசோக் முன்னிலை வகித்தனா். தமிழ்த்துறை தலைவா் பிரவினா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா பங்கேற்று 227 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா் (படம்).

நிகழ்வில் மாணவா்கள் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.