பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரிஷிவந்தியம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ரிஷிவந்தியம் அா்த்தநாரிஸ்வா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:46 pm

Syndication

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அா்த்தநாரிஸ்வா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி அா்த்தநாரீஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் பதினாறு வகையான வாசனை திரவங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

அதனைத்தொடா்ந்து சுவாமி பிரதோஷ நாயனாா் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயில் உள்பிரகாரத்தில் நந்தீஸ்வர பெருமான்மீது மூன்று சுற்று சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.