கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கல் குவாரியில் பொருள்கள் திருட்டு

மல்லாபுரம் கிராமத்தில் கல் குவாரியில் நெகிழி பைப், வயா், மின்மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

மல்லாபுரம் கிராமத்தில் கல் குவாரியில் நெகிழி பைப், வயா், மின்மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செல்லம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ராஜசேகா் (55). இவா் மல்லாபுரம் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகிறாா்.

கடந்த 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு சென்ற அவா், பொங்கல் விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது குவாரியில் இருந்த நெகிழி பைப்புகள், வயா்கள், மின்மோட்டாா் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.