ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

காலமானார் நடிகர் ஆதித்தன்

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (எ) மலைப்பெருமாள் (77). நடிகரான இவர், உடல் நலக்குறைவால் கடந்த 12-ஆம் தேதி (வியாழக்கிழமை இரவு) காலமானார்.

News image
Updated On :15 நவம்பர் 2015, 2:43 am IST

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (எ) மலைப்பெருமாள் (77). நடிகரான இவர், உடல் நலக்குறைவால் கடந்த 12-ஆம் தேதி (வியாழக்கிழமை இரவு) காலமானார்.

இவர், தாய் வீட்டு சீதனம், தாய் மகன், விளக்கேற்றியவள், தனிப்பிறவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆதித்தன், காரைக்கால் கீழகாசாக்குடியில் மகன் வீட்டில் காலமானார். இவருக்கு மனைவிகள் சந்திரா, பத்மா, 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.

இறுதிச் சடங்கு காரைக்காலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு - 7373097888.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.