இறந்த கரோனா முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு 5 மருத்துவ இடங்கள்: டிச. 17-க்குள் விண்ணப்பிக்கலாம்
கரோனா பணியின் போது, உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.







