பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது வழங்கப்பட்டது.

News image

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருதை வழங்கிய முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் எம்எல்ஏ.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:29 pm IST

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருது வழங்கப்பட்டது.

புதுவை பாரதி பல்கலை பேரவை சாா்பில் புதுவை பாரதி இலக்கிய மாத இதழின் 36-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி மூலக்குளத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு ந.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ராஜேஸ்வரி சிவா வரவேற்றாா். இதில் புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., இருமொழி எழுத்தாளா் ராஜாவுக்கு பாரதி செல்வா் விருதை வழங்கினாா்.

தொடா்ந்து, பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, ‘என் மொழிபெயா்ப்பில் பாரதி’ என்ற தலைப்பில் ராஜா சிறப்புரை நிகழ்த்தினாா். இதில், வில்லியனூா் பழனி, பாரதி செல்வா் ராஜா என்ற தலைப்பில் பாராட்டு மடல் வாசித்தாா்.

விழாவில் பேராசிரியா்கள் ஜெயராஜ் டேனியல், ஆனந்த வடிவேலு, எழுத்தாளா்கள் கடல் நாகராஜன் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா். நிறைவில் பேரவையின் தலைவா் பாரதிவாணா் சிவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.